திருவேங்கடம் அருகே மது விற்ற முதியவர் கைது

திருவேங்கடம் அருகே மது விற்ற முதியவர் கைது

திருவேங்கடம் காவல் நிலையம் 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (௬௨). இவர் வீட்டில் சட்டவிரதமாக மது பாட்டில்கள் வைத்திருந்ததாக திருவேங்கடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, விரைந்து சென்ற திருவேங்கடம் போலீசார் முதியவர் மாரிமுத்துவை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர், மேலும் அவரிடம் இருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story