சிவகாசி சாலையில் நடை பயிற்சி மேற்கொண்ட 68 வயது முதியோர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து

சிவகாசி சாலையில் நடை பயிற்சி மேற்கொண்ட 68 வயது முதியோர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து
சிவகாசி சாலையில் நடை பயிற்சி மேற்கொண்ட 68 வயது முதியோர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து
சிவகாசி சாலையில் நடை பயிற்சி மேற்கொண்ட 68 வயது முதியோர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து

விருதுநகர் சிவகாசி சாலையில் நடை பயிற்சி மேற்கொண்ட 68 வயது முதியோர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து விருதுநகர் முத்துராமலிங்கம் நகரைச் சார்ந்தவர் அன்பழகன் வயது 46 இவருடைய தந்தை நாகராஜன் வயது 68 நாகராஜன் காலை மற்றும் மாலை ஆகிய இருவேலைகளிலும் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி மாலை 5 மணி 30 நிமிடம் அளவில் விருதுநகர் சிவகாசி சாலையில் நடை பயிற்சி மேற்கொண்ட பொழுது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் அருகில் இருப்பவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது நாகராஜன் என்பவரின் மகன் அளித்த புகார் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags

Next Story