நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கிய அறக்கட்டளை நிறுவனர்

நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கிய அறக்கட்டளை நிறுவனர்

ஆனந்தம் அறக்கட்டளை நிறுவனர் பிரியாதேவி இன்று மதியம் நெல்லையில் கனமழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கினார்.


ஆனந்தம் அறக்கட்டளை நிறுவனர் பிரியாதேவி இன்று மதியம் நெல்லையில் கனமழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கினார்.
நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நெல்லையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வருமானம் இன்றி உணவிற்கு சிரமம் அடைத்து வருகின்றனர். இதனை அறிந்த ஆனந்தம் அறக்கட்டளை நிறுவனர் பிரியாதேவி இன்று (மே 27) மதியம் நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கினார்.

Tags

Next Story