ரெட்டணையில் ரூ. 10 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்

ரெட்டணையில் ரூ. 10 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்

ரெட்டணையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

ரெட்டணையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த ரெட்டணை கிராமத்தில் மயிலம் சட்ட மன்ற தொகுதி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. தொடர்ந்து அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் தலைமை தாங்கி, அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதில் மயிலம் ஒன்றிய செயலாளர் சண்முகம், ஒன்றிய தலைவர் இளம்வழுதி, ஊராட்சி மன்ற தலைவர் குமுதாரமேஷ், நெடிமொழி யனூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், பா.ம.க. நிர்வாகி கள் பாலகிருஷ்ணன், சரவணன், ராஜேந்திரன், தண்டபாணி, வெல் டிங் சுரேஷ், முருகன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

Tags

Next Story