அண்ணா நினைவு நாளையொட்டி உருவப்படத்துக்கு மரியாதை

அண்ணா நினைவு நாளையொட்டி உருவப்படத்துக்கு மரியாதை

அண்ணா நினைவு நாள்

சேலம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் அண்ணா நினைவு நாளையோட்டி அவரது திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சேலம், உத்தமசோழபுரத்தில் அண்ணா நினைவு நாளையொட்டி அவருடைய உருவப்படத்துக்கு தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் வீரபாண்டி டாக்டர் மலர்விழி ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சந்திரமோகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவராமன், மதுசூதன் மற்றும் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story