சேத்துப்பட்டு திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அஞ்சலி

சேத்துப்பட்டு திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அஞ்சலி

அண்ணா நினைவு தினம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு திமுக சார்பில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திமுகவினர் செலுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு நகர திமுக சார்பில் நான்கு முனை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் முன்னிட்டு திமுக நகர செயலாளர் இரா.முருகன் அண்ணா திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story