நன்னிலத்தில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

நன்னிலத்தில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

அண்ணா  நினைவுநாள் 

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நன்னிலத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதியின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு வண்ண மலர்களால் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story