பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் பேரணி

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் பேரணி
அமைதி பேரணி
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் திமுக சார்பில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
நீடாமங்கலம் கடைவீதியில் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரியார் சிலையிலிருந்து சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், திமுக சட்டதிட்ட திருத்தக் குழு உறுப்பினர் ராச மாணிக்கம் தலைமையில் ஒன்றிய பெருந்தலைவர் சோம செந்தமிழ் செல்வன் முன்னிலையில் திமுக தொண்டர்கள் அமைதி ஊர்வலத்தில் ஈடுப்பட்டனர். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story