பேரறிஞர் அண்ணா நினைவு நாள் - சமபந்தி பொது விருந்து

அண்ணா நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி பொது விருந்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்,
பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற சமபந்தி பொது விருந்தினை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா துவக்கி வைத்து பொதுமக்களுடன் இணைந்து உணவு உண்டார் .இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் , நகர்மன்ற உறுப்பினர்கள் திரு. கனகம்மன் பாபு, நிஜாம், புதுநகர் குமார், வட்ட கழக செயலாளர்கள் - திரு. இளங்கோ, செல்வராஜ், செல்லையா திமுக கழக நிர்வாகிகள் VRM தங்கராசு, ராமன், சீனி, ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story