திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அமைதி பேரணி

திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அமைதி பேரணி

அண்ணா நினைவு தினம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் திமுக சார்பில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற அமைதி பேரணியில் திமுகவினர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் திமுக சார்பில் அறிஞர் அண்ணா அவர்களின் 55 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி பேரணி செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ ஜோதி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஸ்வநாதன், வெங்கடேஷ் பாபு, லோகநாதன், ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story