பாலமுருகன் கோவிலில் அன்னாபிஷேக விழா

பாலமுருகன் கோவிலில் அன்னாபிஷேக விழா

குமாரபாளையம் பாலமுருகன் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது.

குமாரபாளையம் பாலமுருகன் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில் உள்ளது. 59ஆண்டு அறுபடை யாத்திரையையொட்டி, யாகசாலை பூஜை, திருவிளக்கு பூஜையையடுத்து, சிறப்பு பஜனை மற்றும் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முருக பக்தர்கள் அறுபடை வீடு புனித யாத்திரை புறப்படவுள்ளனர். mk ஏற்பாடுகளை தர்மகர்த்தா ஆறுமுகம், குருசாமி லோகநாதன், செயலர் பழனிசாமி உள்பட பலர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story