புல்லூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம்

புல்லூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம்
அன்னதானம் வழங்கல்
கடலூர் மாவட்டம், புல்லூர் மாரியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடலூர் மேற்கு மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புல்லூர் கிராமத்தில் எழுந்தருளி உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story