நெல்லைக்கு பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தரும் அண்ணாமலை

நெல்லைக்கு பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தரும் அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை நெல்லைக்கு வருகை தந்து வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு கேட்டு மேற்கொள்ள உள்ளார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவருக்கு வாக்கு சேகரிப்பதற்காக வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நெல்லைக்கு வருகை தந்து வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு கேட்டு மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாட்டை நெல்லை மாவட்ட பாஜகவினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story