எடப்பாடியில் அண்ணாவின் 55 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

எடப்பாடியில்  அண்ணாவின் 55 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு


முன்னாள் முதல்வர் அண்ணாவின் 55 வது ஆண்டு நினைவு நாள் எடப்பாடி நகர அதிமுக சார்பில் நகரக் கழகச் செயலாளர் முருகன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.


முன்னாள் முதல்வர் அண்ணாவின் 55 வது ஆண்டு நினைவு நாள் எடப்பாடி நகர அதிமுக சார்பில் நகரக் கழகச் செயலாளர் முருகன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 55 வது ஆண்டு நினைவு நாள் எடப்பாடி நகர அதிமுக சார்பில் நகரக் கழகச் செயலாளர் முருகன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55 வது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது அதனைத் தொடர்ந்து.

சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் எதிரே வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு எடப்பாடி அதிமுக நகர கழகச் செயலாளர் ஏ எம் முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். அப்போது எடப்பாடி முன்னாள் நகர மன்ற தலைவர் கதிரேசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story