பாதயாத்திரை பக்தர்களுக்கு தினமும் அன்னதானம்

பாதயாத்திரை பக்தர்களுக்கு தினமும் அன்னதானம்


பைல் படம்


ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநி திருக்கோயில் சார்பில் தைப்பூச பாதயாத்திரை செல்லும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் எதிரே உள்ள பக்தர்கள் ஓய்வு மண்டபத்தில் 2வது ஆண்டாக பழநி முருகன் திருக்கோயில் சார்பில் ஜன.28 வரை தைப்பூச பாதயாத்திரை செல்லும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்று (ஜன.19) அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். ஜன.28 வரை தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Tags

Next Story