பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

கடகத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கடகத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

நேற்று மாலை கடகத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். பள்ளி ஆண்டு அறிக்கை இடைநிலை ஆசிரியர் பத்மினி வாழ்த்துரை வழங்கினார். மேற்பார்வையாளர் கவிதா. பானுரேகா. நற்சுவை சுகுமார் தலைமை தாங்கினார். சிறப்புரை பள்ளி மேலாண்மை குழு தலைவர் கீதா சுகுமார் . கடகத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஐவண்ணன் ஆகியோர் பள்ளி விளையா ட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்கள் வழங்கினார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் பட்டிமன்ற பேச்சாளர் அரசு நடுநிலைப்பள்ளி சந்தைப்பேட்டை ஆசிரியர் சௌந்ததிரபாண்டியன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்த ஆண்டு விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் கவிதை பேச்சு போட்டி கலை நிகழ்ச்சிகள் ஏராளமான மாணவி மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத் தினர் இந்த ஆண்டு விழாவில் பி எஸ் பி சுரேஷ்குமார். ஆடிட்டர் தேவராஜ். தன்னார்வலர் கவியரசி .ஆகியோர் கலந்து கொண்டு பேசினார் இறுதியில் இடைநிலை ஆசிரியர் உமாராணி நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story