உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு போட்டிகள் அறிவிப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு போட்டிகள் அறிவிப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு போட்டிகள் அறிவிப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 5ஆம் தேதி காலை 10 மணியளவில் கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி நடைபெற உள்ளது. இதற்கு பதிவு செய்ய கடைசி நாளாக ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

Tags

Next Story