நெல்லையில் நீட்டித்த திருவிழா இன்று முடிவு என அறிவிப்பு !

நெல்லையில் நீட்டித்த திருவிழா இன்று முடிவு என அறிவிப்பு !

நெல்லையில் நீட்டித்த திருவிழா இன்று முடிவு என அறிவிப்பு

நெல்லையில் புத்தக திருவிழா பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று ஒரு நாள் நீட்டிக்க மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ஏழாவது பொருநை புத்தக திருவிழா நேற்றுடன் முடிவு பெற இருந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று ஒரு நாள் நீட்டிக்க மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி இன்று இறுதி நாளாக பொருநை புத்தக திருவிழா முடிவு பெற உள்ளது. இன்று இறுதி நாள் என்பதால் பொதுமக்கள், மாணவர்கள் திருவிழாவிற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags

Next Story