பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் விழாவிற்கு வந்திருந்த பெற்றோர்களையும் பொது மக்களையும் வரவேற்றார். எஸ் எம் சி தலைவர் ரேவதி , மற்றும் துணைத்தலைவர் கலைச்செல்வி கலந்து கொண்டனர். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்கள் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் விழாவின் முடிவில் வந்திருந்த பொதுமக்கள் பெற்றோர்கள் எஸ் எம் சி உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story