அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

தி.மு.க.மாநில பொதுக்குழு உறுப்பினரும் நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா தி.மு.க.மாநில பொதுக்குழு உறுப்பினரும் நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் நத்தம் பேரூராட்சி கவுன்சிலர் இஸ்மாயில் வழக்கறிஞர், தலைமையாசிரியர் ஜேசுதாசன் மற்றும் பள்ளி ஆசிரியர் மற்றும் பெற்றோர்,மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா பேசியதாவது: அரசு பள்ளியை திமுக அரசு தரம் உயர்த்தி அத்தனை வசதிகளையும் செய்து வருகிறது. உங்கள் பிள்ளைகள் இங்கு படித்தால் நல்ல வேலைக்கு செல்லலாம் நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளலாம் நல்ல நிதிகளையும், நெறிகளையும் கற்றுத் தருகிறது என்று பேசினார்.

Tags

Next Story