புங்கவாடி அரசு பள்ளியில் ஆண்டு விழா

புங்கவாடி அரசு பள்ளியில் ஆண்டு விழா

ஆண்டு விழா

சேலம் மாவட்டம், புங்கவாடி அரசு பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம், மஞ்சினி அருகே ஊ.ஒ.ந.நி பள்ளி புங்கவாடியில் பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது ஆத்தூர் வட்டார கல்வி அலுவவர் திரு.J.கந்தசாமி அவர்கள் தலைமை வகித்தார். திரு.அ.அக்சாண்டர் விலார கல்வி அலுவசர் முன்னிலையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை திருமதி M.சாந்தி வரவேற்றார். இவ்விழாவில் ஊராட்சி மன்றத்தலைவர், வார்டு உறுப்பினர் S.M.C உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

இக்களை நிகழ்ச்சியில் பங்கேற்ற 180 மாணவர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் திருத,வேல்முருகன் – 12,000 மதிப்பில் கேடயம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கினார். திரு. K. மணிகண்டன் கணித ஆசிரியர் நன்றியுரை கூறினார்.

Tags

Next Story