வேம்பி பள்ளியில் ஆண்டு விழா

வேம்பி  பள்ளியில் ஆண்டு விழா


வேம்பியில் பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது..


வேம்பியில் பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது..
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள வேம்பி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று பள்ளியின் ஆண்டு விழா பள்ளியின் தலைமையாசிரியார் மணிமொழி தலமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குமாரி கலைமணி சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார். இதில் பள்ளி மாணவர்களின் பேச்சுபோட்டி, கவிதைப் போட்டி, நாடகம், நடம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இருதியில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்ரிதழ்னை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார். இதில் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்..

Tags

Next Story