மது ஒழிப்பு விழிப்புணர்வு - ஆர்வத்துடன் கண்டுகளித்த கிராம மக்கள்

மது ஒழிப்பு விழிப்புணர்வு - ஆர்வத்துடன் கண்டுகளித்த கிராம மக்கள்

நாட்டுப்புற பாடல்கள் மூலம் விழிப்புணர்வு 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே முத்தனேந்தல் கிராமத்தில் மது ஒழிப்பு சம்மந்தமாக இல்லம் தேடி கல்வி குழு உறுப்பினர்கள் சார்பில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுவினால் ஏற்படும் தீமைகள், மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ளிட்டவை குறித்து நாட்டுப்புற பாடல்கள் மூலம் எடுத்துரைத்தனர். இதனை முத்தனேந்தல் வருவாய் ஆய்வாளர், முத்தனேந்தல் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆர்வத்துடன் கண்டு மகிழ்த்தனர்.

Tags

Next Story