குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்

மதுரையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வட்டார அளவில் முதல் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


மதுரையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வட்டார அளவில் முதல் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மதுரை மாவட்டம்... ஜூன் மாதம் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு... சார்ந்து பேச்சுப்போட்டி மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரையின் படி உதவி மாவட்ட திட்ட அலுவலர்கள் முன்னிலையில் மாவட்ட திட்ட அலுவலக பயிற்சி அரங்கில் நடைபெற்றது. இப் பேச்சு போட்டியில் ஒவ்வொரு வட்டார அளவில் முதல் பரிசு பெற்ற மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.. மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ மாணவியருக்கு மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்... பரிசுகளும் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story