எஸ்பி தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

எஸ்பி தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் தினம் 

ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட எஸ்பி கிரண் சுருதி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடந்தது. மாவட்ட எஸ்பி உறுதி மொழியை வாசிக்க காவல்துறை அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags

Next Story