பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

விழிப்புணர்வு பேரணி

கடையநல்லூரில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் வழிகாட்டுதலில் சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சார்பாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊர்வலம் மற்றும் அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் துப்புரவு மேற்பார்வையாளர்கள் தூய்மை இந்தியா திட்டம் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story