ஆட்கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு!

"ஆட்கடத்தல் தடுப்பு" விழிப்புணர்வு பதாகை திறப்பு ஊட்டியில் நடந்நது.
நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் வழிகாட்டுதலின்படி. மனித "ஆட் கடத்தல் " தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிளக்ஸ் பதாகையை ஊட்டி நகர ஏ.டி.சி. பேருந்து நிலையம் அருகில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் நீதிபதி லிங்கம் முன்னிலையில் திறக்கப்பட்டது. மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீனா தேவி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீர்த்தி வேல் ராஜேஷ், சைபர் கிரைம் காவல் நிலைய, காவல் ஆய்வாளர், லட்சுமணதாஸ், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story