ஏ.பி.ஜெ அப்துல்கலாம் பூங்கா, நன்னீர் குளம் மேம்படுத்தப்படும் - சி.எம்.டி.ஏ

ஏ.பி.ஜெ அப்துல்கலாம் பூங்கா, நன்னீர் குளம் மேம்படுத்தப்படும் - சி.எம்.டி.ஏ

சி.எம்.டி.ஏ அறிவிப்பு  

தாம்பரத்தில் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் பூங்கா மற்றும் நல்ல தண்ணீர் குளம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது..
சென்னை தாம்பரத்தில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவுள்ள நல்ல தண்ணீர் குளத்தை ஆழப்படுத்துதல், உபரி நீரை சேமித்தல் மற்றும் சுமார் 0.5 ஏக்கர் பரப்பளவுள்ள ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பூங்காவில் நடைபாதை போன்ற வசதிகளுடன் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேம்படுத்தப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டசபையில் தெரிவித்துள்ளது.

Tags

Next Story