CNC ஆப்பரேட்டர் பயிற்சி பெற விண்ணப்பம்

CNC ஆப்பரேட்டர் பயிற்சி பெற விண்ணப்பம்

CNC ஆபரேட்டர் பயிற்சி பெற விண்ணப்பம்

திண்டுகல்ல மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு அளிக்கப்படும் CNC ஆப்பரேட்டர் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தாட்கோ மூலம் 10-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் CNC ஆப்பரேட்டர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரக வளாகம், அறை எண்.254-ல் உள்ள மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலக தொலைபேசி ना: 0451-2460096 கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா. பூங்கொடி, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story