திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்கல் நிகழ்ச்சி

திருவாரூர்  ஆட்சியர் அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்கல் நிகழ்ச்சி

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணி நியமன ஆணையினை ஆட்சியர் வழங்கினார்


திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணி நியமன ஆணையினை ஆட்சியர் வழங்கினார்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உதவி பொறியாளராக தேர்வாகியுள்ள மூன்று பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார் . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story