தனியார் கல்லூரியில் 130 மாணவிகளுக்கு பணி நியமன ஆணை

தனியார் கல்லூரியில் 130 மாணவிகளுக்கு பணி நியமன ஆணை

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.


விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். முகாமில் முன் னணி தனியார் நிறுவனத்தினர் பங்கேற்று நேர்காணல் நடத்தி வேலைக்கு மாணவிகளை தேர்வு செய்தனர். இம்முகாமில் தெய் வானை அம்மாள் மகளிர் கல்லூரியை சேர்ந்த 130 மாணவிகள், வேலைவாய்ப்பு பெற்று பணி நியமன ஆணையை பெற்றனர். அவர்கள் அனைவருக்கும் கல்லூரி நிர்வாகத்தின் செயலாளர் எஸ்.செந்தில்குமார் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags

Next Story