முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ஆசிரியர் நேரில் பாராட்டு

முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ஆசிரியர் நேரில் பாராட்டு

சுத்தமல்லி அரசு மேல்நிலை பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ஆசிரியர் நேரில் பாராட்டு தெரிவித்தார்.


சுத்தமல்லி அரசு மேல்நிலை பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ஆசிரியர் நேரில் பாராட்டு தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 10) வெளியானது. இதில் சுத்தமல்லி அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவி பிளஸ்சி 447 மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். இதனை தொடர்ந்து மாணவியின் இல்லத்திற்கு காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுச்சாமி நேரில் சென்று மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story