தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

கே வி எஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
விருதுநகர் கே வி எஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 37 வருடங்களாக பணிபுரிந்து ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர் சந்திரமோகன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது விருதுநகர் கே வி எஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1985 ஆம் ஆண்டு ஆசிரியராக பணியில் சேர்ந்து 2006 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று 2024 வரை 18 வருடங்கள் தலைமை ஆசிரியராக பணியாற்றி தற்போது ஓய்வு பெறுபவர் சந்திர மோகன் இவருக்கு பணி நிறைவு விழா பழைய மாணவர்கள் சார்பில் நடைபெற்றது இதில் 2006 2007 இல் படித்த பழைய மாணவர்கள் தலைமை ஆசிரியர் முருகேசன் பழைய மாணவர்கள் சங்கச் செயலாளர் முத்துச்சங்கர் ஒலி டோர் ஏராளமானூர் கலந்துகொண்டு சந்திரமுகனுக்கு பணி நிறைவு விழாவை சிறப்பித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story