சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு !

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு !

சான்றிதழ் 

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சான்றிதழ் வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்வில் நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி உடன் இருந்தார்.

Tags

Next Story