சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

சான்றிதழ் வழங்கிய போது

குடியரசுதின விழாவில் கள்ளகுறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இன்று (26.01.2024) கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா 2024 நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா, முன்னிலையில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Tags

Next Story