நெல்லையில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு முதல்நாளில் பாராட்டு

நெல்லையில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு முதல்நாளில் பாராட்டு

மாணவியை பாராட்டிய ஆசிரியர்கள்

நெல்லையில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு முதல் நாளில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாநகர பேட்டை மாநகராட்சி ராணி அண்ணா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவி ராபியத்துல் ரோஷன் 482 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

இந்த மாணவியை இன்று (ஜூன் 10) பள்ளி திறப்பை முன்னிட்டு அனைத்து மாணவிகள் முன்னிலையில் பள்ளி ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி வாழ்த்தினர்.

Tags

Next Story