திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

திருநெல்வேலியில் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு ஆசிரியர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள மாவடி இந்து நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி பால ஜெபினா தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவிக்கு பாராட்டு விழா இன்று (மார்ச் 4) பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவியை தலைமை ஆசிரியர் மதியழகன், பள்ளியின் நிர்வாகி பெட்சி மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story