அபூர்வா அகாடமி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

அபூர்வா அகாடமி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

அபூர்வா அகாடமி

அபூர்வா அகாடமி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற திருக்கோவிலூர் அபூர்வா அகாடமி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா. தமிழன் தொன்மை சிலம்பப் பள்ளியின் தலைமை ஆசான் சிங்கார உதியன் தலைமையில், கவிஞர்கள் கவிநிலவன், அய்யப்பன் ஆகியோர் முன்னிலையில், மாவட்டத் தொல்லியல் அலுவலர் சுரேஷ் அவர்கள் பதக்கம் சான்றிதழ் கோப்பை வழங்கி, தண்ணீர் தினத்தை முன்னிட்டு வாட்டர் பங்க் எனும் குறும்படத்தினை வெளியிட்டும் சிறப்புரையாற்றினார், அபூர்வா அகாடமி நிர்வாகி ராஜாமுருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார், ஏராளமான மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story