ஜனநாயக கடமையாற்றிய ஆற்காடு எம்எல்ஏ

ஜனநாயக கடமையாற்றிய ஆற்காடு எம்எல்ஏ

எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன் 

ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் வாக்குப்பதிவு தொடங்கியதும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் தனது வாக்கை செலுத்தினார்.

Tags

Next Story