44வது வார்டில் பகுதி சபா கூட்டம்

44வது வார்டில் பகுதி சபா கூட்டம்

சபா கூட்டம்

நெல்லை மாநகராட்சி 44வது வார்டில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 44வது வார்டு பகுதியின் சபா கூட்டம் காட்டு செக்கடி இரண்டாவது தெருவில் வைத்து இன்று 25/01/24 நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு 44வது வார்டு கவுன்சிலர் முகைதீன் அப்துல் காதர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் வடக்கு பகுதி துணைத்தலைவர் சம்சுதீன் மற்றும் வார்டு பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறினர்.

Tags

Next Story