நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

மின்தடை

தேனி வைகை அணையில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (21.12.23) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஜெயமங்கலம், குள்ளபுரம், வைகைபுதூர், ஜம்புலிபுத்தூர், மருகால்பட்டி, வைகை அணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது இதனை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்

Tags

Next Story