நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

மின்தடை

கண்டமனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கண்டமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (27.12.23) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது இதனால் கண்டமனூர் அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்பிக்கொண்டு கோவிந்நகரம் ,வெங்கடாசலபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story