நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

எரியோடு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

எரியோடு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
எரியோடு துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூர், மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர்பந்தப்பட்டி, சித்தூர், காமாணம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை 7-2-2024 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Tags

Next Story