உயர்நீதிமன்ற ஆணையாளரிடம் வாக்குவாதம்

உயர்நீதிமன்ற ஆணையாளரிடம் வாக்குவாதம்

வாக்குவாதம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் பூக்கடை ஏலம் இன்று நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்ற ஆணையாளர் பிரத்தீவிராஜ் மற்றும் செயல் அலுவலர் பூங்கொடி, வட்டாட்சியர் தனுஷ்கோடி பங்கேற்றனர். அப்போது, பூ ஏலம் எடுக்க வந்தவர்கள் திடீரென கடுமையான தகராறில் ஈடுபட்டு, பின்னர் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story