சேத்தியாத்தோப்பில் தகராறு கணவர் தூக்கிட்டு தற்கொலை

சேத்தியாத்தோப்பில் தகராறு கணவர் தூக்கிட்டு தற்கொலை

தூக்கிட்டு தற்கொலை

தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் நடுத்தெருவை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி மகன் கூலித்தொழிலாளி ரமேஷ். அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த ரமேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story