தேவாரம் அருகே மது அருந்த பணம் கேட்டு தகராறு

தேவாரம் அருகே மது அருந்த பணம் கேட்டு தகராறு
காவல் நிலையம் 
தேவாரம் அருகே மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தேவாரம் அருகே அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கர்ணன் என்பவரிடம் நேற்று அதே ஊரை சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த கர்ணன் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இது குறித்து காவல்துறையினர் தாக்குதல் நடத்திய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story