ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

இராணுவம் 

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அக்னி பாத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள் அந்த வகையில் இந்த வருடம் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் ஆனது 4ம் தேதி தொடங்கி ஜனவரி 13ஆம் தேதி வரை கடலூர் மாவட்டத்தில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த முகாமில் திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக இணைந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் அறிவிப்பு.

Tags

Next Story