கீரனூரில் ஆரோக்கிய அன்னை சர்ச் தேர்பவனி!

கீரனூரில் ஆரோக்கிய அன்னை சர்ச் தேர்பவனி!

கீரனூரில் புனித ஆரோக்கிய அன்னை சர்ச் தேர்பவனி நடந்தது.


கீரனூரில் புனித ஆரோக்கிய அன்னை சர்ச் தேர்பவனி நடந்தது.
கீரனூரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குகுரு சாமிநாதன் அடிகள் கொடி யேற்றி திருப்பலி நிறைவேற்றினார். தினமும் சிறப்பு திருப்பலிகள் நடந்து வந்தன. முக்கிய நிகழ்ச்சியாக புனித ஆரோக்கிய அன்னை தேர்பவனி நடந்தது. அலங்கரிக் கப்பட்ட ரதத்தை ஏராளமானோர் முக்கிய வீதிகள் வழி யாக இழுத்து வந்தனர். திருவிழா நிறைவையொட்டி சர்ச் முன்பு ஏற்றப்பட்டிருந்த கொடி இறக்கப்பட்டு, சிறப்பு திருப்பலி நடந்தது.

Tags

Next Story