பக்தர்கள் அமர இருக்கைகள் ஏற்பாடு

பக்தர்கள் அமர இருக்கைகள் ஏற்பாடு

பழநி கிரி விதியில் நீதிமன்ற உத்தரப்பின்படி பக்தர்கள் அமர இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பழநி கிரி விதியில் நீதிமன்ற உத்தரப்பின்படி பக்தர்கள் அமர இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழநி கிரி விதியில் நீதிமன்ற உத்தரப்பின்படி பக்தர்கள் அமர இருக்கைகள் ஏற்பாடு. திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கிடைத்த தகவலின் படி பழநி கிரி விதியில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. கோயில் சார்பில் பக்தர்களுக்கு வசதியாக இலவச பேட்டரி கார் , பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் காத்திருப்பு பகுதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகளில் வெயில், மழை போன்றவற்றில் பாதிக்காமல் இருக்க கூரை அமைக்கப்பட்டு இருக்கைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story