சேலம் அரசு ஐடிஐயில் துணைத்தொழிற் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு

சேலம் அரசு ஐடிஐயில் துணைத்தொழிற் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு

சேலம் அரசு ஐடிஐயில் துணைத்தொழிற் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்தார்.

சேலம் அரசு ஐடிஐயில் துணைத்தொழிற் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்தார்.

சேலம் அரசு ஐடிஐயில் அகில இந்திய துணைத் தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறியிருப்பதாவது “சேலம் அரசு ஐடிஐயில் கடந்த 2017-ல் இரண்டாண்டு தொழிற்பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு, மார்ச் மாதம் நடைபெற உள்ளது.

எனவே, பயிற்சி காலத்தை நிறைவாக முடித்து, தேர்ச்சி அடையாத தேர்வு எழுத விருப்பமுள்ள பயிற்சியாளர்கள், சேலம் அரசு ஐடிஐக்கு நேரில் சென்று வரும் 14ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, சேலம் அரசு ஐடிஐ முதல்வரை 94990 55828 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story